தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியை அவரது இல்லத்தில் இன்று (22.06.2021) அமமுக கட்சியில் இருந்து விலகிய மயிலாடுதுறை மாவட்டத்தின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து தங்களை அதிமுக-வில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
–சி.கார்த்திகேயன்.