முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, டிஜிபி சைலேந்திரபாபு சந்தித்தார்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (30-06-2021) தலைமைச் செயலகத்தில், காவல்துறை தலைமை இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்ட முனைவர் செ.சைலேந்திரபாபு மற்றும் இன்று ஓய்வுபெற்ற டிஜிபி திரிபாதி ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

ஏ.வி.அனுசியா.

Leave a Reply