ஶ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலை இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு இன்று (10.07.2021) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேரில் சென்று பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகள் மற்றும் கோவில் வளாக நந்தவனத்தில் உள்ள தெப்பக்குளத்தினைப் பார்வையிட்டு அதனை தூர்வாரி சுத்தம் செய்து தண்ணீர் நிரப்பிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

Leave a Reply