பொய் வழக்கு போடுவதாக கூறி, திமுக அரசைக் கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பொய் வழக்கு போடுவதாக கூறி திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இன்றும், நாளையும் சட்டமன்ற கூட்ட நிகழ்வுகளை புறக்கணிப்பதாகவும், திமுக போடும் அத்தனை வழக்குகளையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

-கே.பி.சுகுமார்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply