அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துவதாக திமுக அரசு குறித்து ஆளுநரிடம் அதிமுகவினர் மனு!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு; அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல், வசூல் மற்றும் பழிவாங்குதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டு, முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டு வருவதாக, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

-கே.பி.சுகுமார்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply