முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் நீதிமன்றத்தில் சரண்!

கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ்(File Photos)

கோவிந்தராசு.

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ், இன்று (11.10.2021) காலை பண்ருட்டி நீதிமன்றத்தில் நீதிபதி முன் சரணடைந்தார்.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

இதுதொடர்பான முந்தையச் செய்திக்கு கீழ்காணும் இணைப்பை “கிளிக்” செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2021/10/10/62384/

Leave a Reply