தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காவல்துறையினர் நன்றி தெரிவித்தனர்!

இரண்டாம்நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர்கள் வரை அனைவருக்கும் ஐந்து நாள் பணி; ஒரு நாள் கூடுதல் ஊதியத்துடன் பணி; ஒரு நாள் ஓய்வு என தமிழ்நாடு காவல் நிலை ஆணை (PSO-Police Standing Order) திருத்தம் செய்து ஆணையிட்ட தமிழ்நாடு முதலமைச்சரும், உள்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு காவல்துறை சார்பாக நன்றி தெரிவித்தனர்.

அப்போது தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் C.சைலேந்திர பாபு. IPS மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் IPS ஆகியோர் உடன் இருந்தனர்.

எஸ்.திவ்யா

Leave a Reply