வடகிழக்கு பருவமழையையொட்டி பெய்து வரும் கனமழையால் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அது மட்டுமின்றி மழை வெள்ளத்தை வெளியேற்ற துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கே.பி.சுகுமார்