தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (09.11.2021), பருவமழையின் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள, சென்னையின் பல பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
–எஸ்.திவ்யா