பருவமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள்.

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் வழங்கினார்கள்.

கே.பி.சுகுமார்

Leave a Reply