சாலை மற்றும் குடிநீர் வசதி இன்றி அவதிப்படும் மேலமருதூர் மக்கள்!-கண்டுகொள்ளாத திருவாரூர் மாவட்ட நிர்வாகம்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், மேலமருதூர், ரயிலடி தெருவில் வசிக்கும் மக்கள் சாலை மற்றும் குடிநீர் வசதி இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply