12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை!-கல் மற்றும் கம்பால் அடித்தே கொன்ற சிறுமியின் உறவினர்கள்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 12 வயது சிறுமி ஒருவருக்கு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்த கோபால் என்ற நபரை, அந்த சிறுமியின் உறவினர்கள் கல் மற்றும் கம்பால் அடித்தே கொன்றிருக்கிறார்கள்.

இச்சம்பவம் 19.11.2021 அன்று நடந்துள்ளது. இது சம்பந்தமாக கடையநல்லூர் போலீசார் கொலை வழக்கு பதிவு (CRIME NO: 419/2021) செய்து, மாரிபாண்டி மற்றும் வேலுதாயி என்ற நபர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply