இடி மின்னல் தாக்கியதில் வயலில் நடவு செய்து கொண்டிருந்த பெண் பலி!-திருவெறும்பூர் அருகே நடந்த துயரம்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், திருநெடுங்களம் கிராமத்தில் வயலில் நடவு செய்து கொண்டிருந்த பெண்மீது இடி மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

-ஆர். சிராஜுதீன், UTL MEDIA TEAM ullatchithagaval@gmail.com

Leave a Reply