கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்!

சென்னை புளியந்தோப்பு நெடுஞ்சாலை மற்றும் பட்டாளம் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து தேங்கியுள்ள மழைநீரை அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply