சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

தமிழ்நாட்டில் சமீப நாட்களாக அங்காங்கே குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குற்ற சம்பவங்களை தடுக்கும் பணியில் இருந்த காவலரே, பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து இருப்பது, காவல்துறையின் நம்பிக்கையை சீர்குலைத்து உள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாட்டின் சட்டம் – ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம் இன்று (30.11.2021) நடைபெற்றது.

கே.பி.சுகுமார்

Leave a Reply