கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்.

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

கே.பி.சுகுமார்

Leave a Reply