கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்!

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பிரையண்ட் நகரில் கனமழையால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து, வெள்ளநீரை அகற்றும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply