தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பிரையண்ட் நகரில் கனமழையால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து, வெள்ளநீரை அகற்றும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
–கே.பி.சுகுமார்