ஹெலிகாப்டர் விபத்து!- காரணத்தை கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது!-யூகத்தின் அடிப்படையில் ஆதாரமில்லாத தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்!-இந்திய விமானப்படை வேண்டுகோள்.

08 டிசம்பர் 21 அன்று நடந்த சோகமான ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணத்தை விசாரிக்க முப்படை விசாரணை நீதிமன்றத்தை இந்திய விமானப்படை (IAF) அமைத்துள்ளது. விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு உண்மைகள் வெளிவரும். அதுவரை இறந்தவரின் கண்ணியத்தை மதிக்க வேண்டும்.

விசாரணை முடிவு வெளியாகும் வரை; யூகத்தின் அடிப்படையில் ஆதாரம் இல்லாத தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என; இந்திய விமான படை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply