2013-ல் நீட்தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து,அன்றைய காங்கிரஸ் அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ததாலேயே மீண்டும் நீட் தேர்வு நடத்தும்படி தீர்ப்பு வந்தது!-செய்தியாளர் சந்திப்பில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.

2013-ல் நீட்தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து,அன்றைய காங்கிரஸ் அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ததாலேயே மீண்டும் நீட் தேர்வு நடத்தும்படி தீர்ப்பு வந்தது என தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி .செய்தியாளர் சந்திப்பில் குற்றம்சாட்டியுள்ளார்

எஸ்.திவ்யா

Leave a Reply