நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!-காலை நேரத்தில் மந்தமாக தொடங்கிய வாக்கு பதிவு!

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (19/02/2022) காலை 7: 00 மணிக்கு துவங்கியது. காலை நேரத்தில் பல வாக்கு சாவடிகளில் மந்தமாக வாக்கு பதிவு நடந்தது. அதன் பிறகு வாக்காளர்கள் படிப்படியாக வாக்கு சாவடியை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இத்தேர்தலில் அதிகபட்சம் 70 முதல் 78 சதவீத வாக்குகள்தான் பதிவாகும் சூழல் உள்ளது.

-Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply