மேகதாட்டுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில அரசை கண்டித்து, டிடிவி தினகரன் தலைமையில் அமமுக சார்பில் இன்று (14/03/2022) கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் நடைபெற்றது.
இதில் பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநாடு போல கூட்டம் அலைமோதியது. ஆம், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அமமுக பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்றனர்.
-கே.பி.சுகுமார், சி.கார்த்திகேயன்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com