தமிழ்நாடு ஆளுநரை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நீட் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கடிதம் அளித்தார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply