அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ஆம் நாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தமைக்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
–எஸ்.திவ்யா