நரிக்குறவர் மக்கள் வீட்டிற்குச் சென்று இட்லி சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருமுல்லைவாயல் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நலத்திட்ட உதவிகளை வழங்கி, அங்குள்ள ஒருவரின் வீட்டிற்குச் சென்று இட்லி சாப்பிட்டு, சிறுமிக்கும் ஊட்டிவிட்டார்.

எஸ்.திவ்யா

Leave a Reply