நவீன இந்தியாவின் சிற்பி நமது பிரதமர் நரேந்திர மோதி!-பாஜக பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் K.அண்ணாமலை உரை.

சேலம் மேற்கு மாவட்ட நங்கவள்ளி, ஜலகண்டபுரம் பேரூராட்சி உறுப்பினர்களாக வெற்றி பெறசெய்த வாக்காளர் பெறுமக்களுக்கு நன்றி தெரிவித்தும், நவீன இந்தியாவின் சிற்பி நமது பாரத பிரதமர் நரேந்திர மோதி’ என்ற தலைப்பில் பாஜக நடத்தும் ஜலகண்டாபுரம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்

பாரத பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் சீரிய தலைமை ஏற்று, பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவளித்த மக்கள் திரளாக கூட்டத்தில் கலந்துகொண்டனர்.மாநில துணைத் தலைவர்கள் வி பி துரைசாமியும் கே பி ராமலிங்கமும் உடன் கலந்து கொண்டனர்.

கே.பி.சுகுமார்

Leave a Reply