காவல்துறையினர் மீது கயவர்களுக்கு எந்தவிதமான பயமும் திமுக அரசில் இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாக இது காட்டுகிறது!அவர் விரைந்து குணமடைய ஆண்டவனை வேண்டுகின்றேன்.
நம்மை காக்க வேண்டிய காவல்துறை நண்பர்களுக்கு முழு அதிகாரம் இருக்கும்போது மட்டும்தான் சமுதாயம் நிம்மதியாக இருக்க முடியும். அரசியல் காரணங்களுக்காக அவர்களுடைய கைகளை கட்டி விடாதீர்கள். தமிழகத்தின் கம்பீரம் மிக்க நம் காவல்துறைக்கு, முதல்வர் முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
–எஸ்.திவ்யா