இலங்கையில் வாடும் மக்களுக்காக திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு நிதியுதவி!

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நிதியுதவி வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், திமுக சார்பில் ரூ. 1 கோடிக்கான காசோலையை திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு வழங்கினார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply