இலங்கையில் வாடும் மக்களுக்காக ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை அமைச்சர்கள் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினார்கள் .

 இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நிதியுதவி வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், அமைச்சர்கள் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமான 1,30,20,000 ரூபாய்க்கான காசோலையை அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி. செழியன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

எஸ்.திவ்யா

Leave a Reply