மதுரவாயல் பகுதி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு பொருட்களை வழங்கி ஊக்கப்படுத்திய அண்ணாநகர் துணை காவல் ஆணையர்!

சென்னை; அண்ணாநகர் துணை காவல் ஆணையர் சிவ பிரசாத் IPS இன்று (12.05.2022) மாலை கோயம்பேடு காவல் உட்கோட்டம், T4 மதுரவாயல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளின் விளையாட்டு திறன்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு விளையாட்டு பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை T4 மதுரவாயல் காவல் ஆய்வாளர் சிவானந்த் தலைமையிலான காவல் குழுவினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply