திருச்சி மன்னார்புரம் பகுதியில் சென்னை – மதுரை சாலை இணைப்பு மேம்பாலம் கட்டும் பணியை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்.

திருச்சி மன்னார்புரம் பகுதியில் சென்னை – மதுரை சாலையை இணைப்பதற்கு மேம்பாலம் கட்டும் பணி மீண்டும் துவங்கியது!- 7 ஆண்டு கால பிரச்சனைக்கு தற்போது விடிவு காலம் பிறந்துள்ளது!- என்ற தலைப்பில் May 11, 2022 1:07 pm மணிக்கு நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தில் விரிவான செய்தி ஒன்றினை வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், பல ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த இந்த மேம்பாலம் கட்டும் பணியை, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (14/05/2022) காலை சுமார் 10 மணியளவில் துவக்கி வைத்தார்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை “கிளிக்” செய்யவும்.

https://www.ullatchithagaval.com/2022/05/11/72553/

Leave a Reply