உலக அருங்காட்சியகங்கள் தினத்தை முன்னிட்டு தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் கலாச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

உலக அருங்காட்சியங்கள் தினத்தை முன்னிட்டு இந்திய தொல்லியல் துறையின் கோவில் ஆய்வுத்திட்டம் தென் மண்டலத்தின் சார்பில் கோவில் கலை மற்றும் கட்டடக் கலை சார்ந்த கலாச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சாவூர் பெரிய கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

சி.கார்த்திகேயன்

Leave a Reply