பிரேசிலில் நடைபெற்ற காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்ற காது கேட்காத, வாய் பேச இயலாத மதுரை மாணவி!

பிரேசிலில் நடைபெற்ற காதுகேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப்பதக்கம் பெற்று; உலக சாதனை படைத்துள்ள காது கேட்காத, வாய் பேச இயலாத மதுரை மாணவி ஜெர்லின் அனிகாவுக்கு, சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சி.கார்த்திகேயன்

Leave a Reply