16 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 101 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காணாமல் போனதாக 2022 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் விசாரணை மேற்கொண்டதில் 16 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 101 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

சி.கார்த்திகேயன்

Leave a Reply