அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில் திருத்தேரின் வெள்ளோட்டத்தினை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

திருச்சி மாவட்டம் ,லால்குடி, மேலன்பில் கிராமத்தில் அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் புதிதாக செய்யப்பட்ட திருத்தேரின் வெள்ளோட்டத்தினை அமைச்சர்கள் சேகர் பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தேரின் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

கே.பி.சுகுமார்

Leave a Reply