மதுரை – தேனி இடையேயான பயணிகள் ரயில் சேவை 11 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென் மாவட்டங்களில் ரயில் இணைப்பு இல்லாத ஒரு மாவட்டமாகவே தான் தேனி மாவட்டம் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தது. அந்த குறை தற்போது நீக்கப்பட்டுள்ளது.இந்த சிறப்பு ரயிலில் 361 பேர் பயணம் செய்தனர்.
–எஸ்.திவ்யா