திருவள்ளூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்தது!-சர்வதேச உணவுத் திருவிழாவுக்கு ஏற்பாடு.

திருவள்ளூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, வரும் 10 முதல் 12-ஆம் தேதி வரை சர்வதேச உணவுத் திருவிழா நடைபெறும் என்று தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு நாசர் கூறியுள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply