தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட துவாரபாலர், நடராஜர் உள்ளிட்ட சிலைகள் மீட்கப்பட்டு தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு!

தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 10 சிலைகள் மீட்கப்பட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு-விடம் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி சிலைகளை ஒப்படைத்தார்.

இதில் துவாரபாலர், நடராஜர் உள்ளிட்ட சிலைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply