தமிழக சிலைகளை மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோதிக்கு, புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நன்றி!

தமிழ்நாட்டின் புராதான சிலைகளை மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோதிக்கு நன்றி என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

மேலும், மத்திய வெளியுறவுத்துறை மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதுடன் அரசாங்க திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply