சென்னை மலர் காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில், தமிழகத்தில் மலர்ப்பயிர்கள் சாகுபடி செய்யப்படும் விபரத்தினை பொதுமக்கள் அறிந்து கொள்ளவும் சாகுபடி பரப்பினை உயர்த்திடும் நோக்கத்திலும் முதன் முறையாக தோட்டக் கலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் சென்னை மலர் காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply