மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 50 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது -உணவு அமைச்சர் சக்ரபாணி.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 50 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக உணவு அமைச்சர் சக்ரபாணி கூறியுயுள்ளார்.இன்று தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார். 

எஸ்.திவ்யா

Leave a Reply