விடுதலைப்போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளில் பிரதமர் நரேந்திர மோதி நினைவுகூர்ந்தார்.

விடுதலைப்போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் நரேந்திர மோதி புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;

“மாமனிதர் மங்கள் பாண்டே துணிச்சலும், உறுதியும் ஒருங்கிணைந்தவர். நமது வரலாற்றின் மிகமுக்கியமான காலகட்டத்தில் தேசபக்த தீப்பொறியை உருவாக்கியவர்; எண்ணற்ற மக்களுக்கு ஊக்கமளித்தவர். அவரது பிறந்தநாளில் அவரை நினைவுகூர்வோம். இந்த ஆண்டு தொடக்கத்தில் மீரட்டில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தினேன்.”

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply