கள்ளக்குறிச்சி கலவரத்தை விசாரிக்க 18 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு!-தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவு.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நடந்த கலவரத்தை விசாரிக்க 18 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு எழுத்துப்பூர்வமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

இக்குழுவில் 6 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் (DSP), 9 காவல் ஆய்வாளர்கள்; இதில் 3 பேர் பெண்கள் மற்றும் 3 சைபர் கிரைம் பிரிவில் பணிபுரியும் காவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

இதுதொடர்பான முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

https://www.facebook.com/100005327616302/videos/712400126532432/

https://www.ullatchithagaval.com/2022/07/20/76073/

https://www.ullatchithagaval.com/2022/07/19/76009/

Leave a Reply