சட்ட படிப்பு பயிலும் மாணவர்கள் சமூகநீதியின் பாதுகாவலர்களாக செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கேட்டுக் கொண்டுள்ளார்.

சட்ட படிப்பு பயிலும் மாணவர்கள் சமூகநீதியின் பாதுகாவலர்களாக செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கேட்டுக் கொண்டுள்ளார்.ராய்ப்பூரில் உள்ள சட்டப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இன்று கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மாணவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளதாகவும் திரு. ரமணா தெரிவித்தார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply