சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, சென்னை, கிண்டி, திரு.வி.க தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply