மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் செஸ் ஒலிம்பியாட் 6 வது சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் 6வது சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது; ரோனக் சத்வானி பங்கேற்றுள்ளார். பொதுப்பிரிவில் இந்திய ஏ அணி உஸ்பேகிஸ்தான் உடன் மோதுகிறது. இந்திய பி அணி அர்மேனியாவையும், இந்திய சி அணி லிதுவேனியாவையும் எதிர்கொள்கின்றன. கார்த்திகேயன் முரளிக்கு பதிலாக அபிஜித் குப்தா இன்று விளையாடுகிறார். மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி ஜார்ஜியாவை சந்திக்கிறது.

சி.கார்த்திகேயன்

Leave a Reply