ஒருவர் வெட்டி படுகொலை!-திருச்சி சாலை ரோட்டில் நடந்த கொடூரம்!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சரண் என்கின்ற சரண்ராஜ், இவர் இன்று திருச்சி மாநகர எல்லைக்கு உட்பட்ட உறையூர் சாலை ரோட்டில் டாஸ்மாக் கடை முன்பு கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாநகர உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு (கிரைம் நம்பர்: 891 /2022) செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply