தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழக அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது! – வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்.

தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழக அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பல்வேறு அரசு கட்டுமானப்பணிகளை தொடங்கிவைத்து அவர் பேசினார்.மாநிலத்தில் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இதன்மூலம் இளையோர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் திரு கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கூறினார்.

எஸ்.திவ்யா

Leave a Reply