மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது! -மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

எஸ்.திவ்யா

Leave a Reply