மத்திய அரசின் உள்துறை செயலாளராக அஜய்குமார் பல்லா இருந்து வருகிறார். இவர் ஆகஸ்ட் 2019 ஆம் ஆண்டு உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், அஜய் குமாரின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
திவாஹர்