பழங்குடியினரின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் 87,584 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

பழங்குடியினரின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதற்காக நடப்பு நிதியாண்டில் 87,584 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.பழங்குடியின மகளிரின் மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களும் அதில் பட்டியலிடப்பட்டுள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply